Saturday, April 20, 2024

chennai commissioner mahesh kumar agarwal

சென்னை காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி – ரூ.1 கோடி மதிப்பிலான 826 செல்போன்கள் மீட்பு!!

கடந்த 3 மாதங்களில் மட்டும் சென்னையில் 1 கோடி மதிப்புள்ள 800க்கும் மேற்பட்ட செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் மீண்டும் தரபட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் தீவிர முயற்சி காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. செல்போன்கள் பறிப்பு: சென்னையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் பல செல்போன் பறிப்பு வழக்குகள் பதிவாகியிருந்தது. சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் இதனை தடுக்க...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மக்களே…, இன்றும், நாளையும் 8,304 சிறப்பு பேருந்து இயக்கம்.., போக்குவரத்து துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலுக்காக, வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர...
- Advertisement -spot_img