Saturday, April 20, 2024

central health ministry vaccine

30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!

உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் உள்ள 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. தற்போது கொரோனாவின் வேகம் குறைந்து...
- Advertisement -spot_img

Latest News

சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்., இவ்ளோ பணியிடங்கள்? அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்பி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானாவில் TIMS, RIMS, மருத்துவ கல்லூரி மற்றும்...
- Advertisement -spot_img