Friday, March 29, 2024

central health ministry

புதிய வகை கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் அடைய வேண்டாம் – சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனாவை பற்றி இந்திய மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனா: கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்கத்தில் இருந்து இப்பொழுது தான் நாம் மீண்டு வருகிறோம். ஆனால் தற்போது இங்கிலாந்தில் நடக்கும் சம்பவத்தால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்நாட்டில் புது...

நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை...

அவசர காலத்திற்கு தயாராக இருங்கள் – சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் என்பது ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும் நாட்கள் செல்லச்செல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். கொரோனா தடுப்பு: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் என்பது கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img