Friday, March 29, 2024

books ceases in mayiladuthurai

பழைய இரும்பு கடையில் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் பதுக்கல் – ரைடில் சிக்கிய அதிகாரிகள்!!

பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்படும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரைக்கான புத்தகங்களை மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் பதுக்கியுள்ளார்கள். இதனை தெரிந்த வருமானத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இதனை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தகங்கள் பதுக்கல்: பல்வேறு துறைகளில் ஊழல் மற்றும் பொருட்களை பதுக்குதல் போன்ற சம்பவங்கள் இன்னும் நடந்து கொண்டு தான் வருகிறது...
- Advertisement -spot_img

Latest News

தமிழக குடும்ப தலைவிகளே., உரிமைத் தொகை ரூ,1,500ஆக உயரும்? பாஜக அண்ணாமலை வாக்குறுதி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும்...
- Advertisement -spot_img