Thursday, April 25, 2024

boat stuck between stones

கற்களுக்கு இடையே சிக்கிய படகு – கடல்சீற்றத்திலிருந்து தப்பிய மீனவர்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டினம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் படகு கற்களுக்கு இடையே சிக்கியது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர்த் தப்பினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. கடல் சீற்றம்: கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு கடற்கரைப் பகுதியான அரபிகடல் பகுதியில், கடந்த சில நாட்களாக கடல், சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் தேங்காய்பட்டினம் கடற்கரை சாலைகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

மக்களவை தேர்தல் எதிரொலி.. இந்த பகுதியில் 144 தடை உத்தரவு.., பாதுகாப்பு பணியில் போலீசார்!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள பெங்களூர்...
- Advertisement -spot_img