Friday, April 19, 2024

bjp protestor pulls hair of a sub collector

பெண் ஆட்சியரின் முடியை இழுத்த பாஜக தொண்டர் கன்னத்தில் ‘பளார்’

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ராஜ்கார் மாவட்டத்தில் உள்ள பியோவோரா பகுதியில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் பேரணி மாவட்ட நிர்வாகம் அனுமதி இல்லாமல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அனுமதி இல்லாமல் நடைபெற்ற இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த துணை...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img