Friday, April 19, 2024

bihar full lock down

ஜூலை 31 வரை முழு ஊரடங்கு உத்தரவு – மாநில அரசு முடிவு!!

COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பீகார் அரசு ஜூலை 31 வரை முழுமையான ஊரடங்கை விதிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். முழு ஊரடங்கு: பீகார் தலைநகர் பாட்னா உட்பட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தற்போது வெவ்வேறு நிலைகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையில், பாட்னாவில்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img