Friday, March 29, 2024

bharat bandh

பாரத் பந்திற்கு ஆதரவு – தமிழகத்தில் கடைகள் அடைப்பு!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் இன்று முழு கடை அடைப்பு (பாரத் பந்த்) போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பொதுப்போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரயில் நிலையங்கள், பேருந்து வழித்தடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாரத் பந்த்: மத்திய அரசு...

பாரத் பந்திற்கு பெருகும் ஆதரவு – தமிழகத்தில் பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தமா??

டெல்லியில் விவசாயிகள் 12-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசு 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர், 6-ம் கட்ட பேச்சு வார்த்தை வருகிற 9-ம் தேதி நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத விவசாயிகள் சங்க தலைவர்கள் வருகிற 8-ம் தேதி "பாரத் பாத்" என்ற நாடு தழுவிய போராட்டத்தில்...

தமிழகத்தில் டிச. 27 முதல் லாரிகள் ஓடாது – காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!!

போக்குவரத்து துறையில் நடக்கும் ஊழல் காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக தென்மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா அறிவித்துள்ளனர். லாரிகள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது சம்மேளன தலைவர் குமாரசாமி, "வேககட்டுப்பாட்டு கருவி...

டிச.,8 ஆம் தேதி “பாரத் பந்த்” – டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு!!

டெல்லியில் விவசாயிகளின் "டெல்லி சலோ" போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைத்துள்ளது. இன்று விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் வரும் 8 ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் "பாரத் பந்த்" என்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்: கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு 3 வேளாண்...

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1ல் திட்டமிட்டபடி வங்கிகள் வேலை நிறுத்தம் நடைபெறும்..!

சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி ஊதியம்...

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ – மீண்டும் பாரத் பந்த்??

2020-2021ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் நாளான அன்று நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட கூடும். மேலும் மக்கள் கடும்...

தொடங்கியது ‘பாரத் பந்த்’ – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம்...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img