Thursday, March 28, 2024

barathi kannnama

பாரதி கண்ணம்மா, ராஜா ராணி பிரபலங்கள் இணைந்த மெகா சங்கமம் – ஒற்றுமையை பார்த்து வியந்த ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவி மெகா சங்கமம் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த இரண்டு சீரியலையும் பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார். விஜய்...

ஹவுஸ் ஓனரின் உண்மை முகம் தெரியாமல் சிக்கிக்கொள்ளும் கண்ணம்மா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வேணுவிற்கு அடிபட்டிருந்ததை அடுத்து கண்ணம்மா அவரை காப்பாற்ற பாரதியும் கண்ணம்மாவும் பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. வேணுவும் எவ்வளவோ கெஞ்ச கண்ணம்மா வர மறுக்கிறார். இன்றைய எபிசோடில் சௌந்தர்யாவிற்கும் உண்மை தெரிகிறது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் ஹாஸ்பிடலில் இருந்து வேணு டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வேணுவும் பாரதியை...

பாரதியிடம் கண்ணம்மாவை அழைத்து வர கெஞ்சும் வேணு – ஒத்துக்கொள்வாரா பாரதி??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இத்தனை வருடங்கள் பாரதியும் கண்ணம்மாவும் பார்த்துக்கொள்ளாமல் இருந்தனர். தற்போது இன்றைய எபிசோடில் வேணுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதால் அவரை பார்க்க வரும் பாரதி கண்ணம்மாவை சந்திக்கிறார். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளது. லட்சிமியை முதன்முதலில் ஸ்கூலுக்கு அனுப்பும் கண்ணம்மா...

8 வருடங்களுக்கு பிறகு பாரதியை சந்திக்கும் கண்ணம்மா – வெளியான ப்ரோமோ!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது 8 வருடங்களுக்கு கட்டட நிலையில் இதுவரை கண்ணம்மாவும், பாரதியும் பார்த்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வேணுவிற்கு விபத்து ஏற்பட்ட நிலையில் கண்ணம்மா காப்பாற்ற ஹாஸ்பிடலில் பாரதியும் கண்ணம்மாவும் சந்தித்து கொள்கின்றனர். பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் தினமும் சௌந்தர்யா கண்ணம்மாவை எப்படியாவது தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். எப்படியாவது...
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img