bank messages not come from april 1
டெக்
ஏப்ரல் 1ல் முதல் வங்கியில் இருந்து மெசேஜும் வராதா??குழப்படையும் மக்கள்!!
Kannan -
ஏற்கனவே பொதுத்துறை வங்கிகள் இணைப்பு காரணமாக சில வங்கிகளின் காசோலை வருகிற 1ம் தேதி முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற 1ம் தேதி முதல் வங்கிகளில் இருந்து மெசேஜும் வராது என்று தெரிவித்துள்ளனர்.
வங்கிகள்:
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது. தற்போது அதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளது....
Latest News
லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...