Friday, March 29, 2024

bakiyalakshmi

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி யாருகூட இருக்காங்கனு பாருங்களே – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் மூர்த்தியும், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் பாக்கியலட்சுமியும் இணைந்து எடுத்துள்ள ஒரு கேசுவல் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்டாலின். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தாங்கும் மூத்த அண்ணனாக நடித்து அனைவரின் உள்ளங்களில்...

பாக்கியலட்சுமி குடும்பம் செஞ்ச வேலையை பாருங்களே – இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகர்கள் சேர்ந்து செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி வருகிறது. ஒரு ஒரு பெண்ணுக்கு வீட்டில் நடக்கும் அநீதிகளை சொல்லும் வகையில் கதைக்களம் இருக்கும். மேலும் ஒரு மகன் அம்மாவின் பாசத்தை பற்றியும் இந்த சீரியலில்...

கோபியை ராதிகாவுடன் ஒன்றாக பார்க்கும் எழில் – மாட்டிக்கொள்வாரா?? சூடுபிடிக்கும் கதைக்களம்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமி குடும்பமும் இணைத்து மெகா சங்கமகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பாக்கியா கடைசி நேரத்தில் ராதிகா கையெழுத்திடுவதை தடுத்து விடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராதிகாவை கடைசி நேரத்தில் தடுத்து விடுகிறார் பாக்கியா. இதனால் கோவமடையும் ஜனார்த்தனன் பாக்கியாவை திட்டுகிறார். ஆனாலும்...

ராதிகாவை கையெழுத்து போட விடாமல் தடுத்து நிறுத்தும் பாக்கியா – கோபியின் நிலை??

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி குடும்பமும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய எபிசோடில் ராதிகா ஜனார்த்தனனுக்கு குடவுன் இடத்தை விற்க ரெஜிஸ்ட்ரேசன் ஆபீஸுக்கு கிளம்புகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ராதிகாவிற்காக காத்துக்கொண்டுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் முந்தைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் தனியாக தங்கி இருக்க இந்த இடத்தை விற்றதும் காரைக்குடி வரை...
- Advertisement -spot_img

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -spot_img