arrears exam conduct in online
கல்வி
தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Kannan -
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரிகளின் அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அரியர் தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும்...
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...