Saturday, April 20, 2024

arrear exams

பல்கலை வழங்கிய அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

இன்று அரியர் தேர்வு ரத்து குறித்த விசாரணையில் பல்கலைகழகங்கள் வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையினை விதித்துள்ளது. அதே போல் விசாரணை யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதற்கு நீதிமன்றம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின்...

அரியர் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு விசாரணை – யூடியூப் தளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதால் அதிர்ச்சி!!

கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கலாம் என்று தமிழக அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொரோனா பரவல் அச்சம்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சியினை தமிழக அரசு வழங்கியது....

யுஜிசி விதிகளின் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி – முதல்வர் திட்டவட்டம்!!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது யுஜிசி விதிமுறைகளை பின்பற்றியே எடுக்கப்பட்ட முடிவு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார். விழுப்புரத்தில் ஆய்வு: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி...

செப்.22 முதல் ஆன்லைனில் இறுதிப்பருவ தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

அண்ணா பல்கலைக்கழக இறுதிப்பருவ மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கு முன்னராக பயிற்சி தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது, இறுதிப்பருவ தேர்வுகள்: இந்தியாவில் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இறுதிப்பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு யுஜிசி அறிவுறுத்தி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்...

அரியர் தேர்வுகள் ரத்து வழக்கு – தமிழக அரசு செப்.30 க்குள் பதிலளிக்க உத்தரவு!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் தமிழக அரசு செப்டம்பர் 30ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். அரியர் தேர்வுகள் ரத்து: இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இறுதிப்பருவ தேர்வுகளை தவிர்த்து பிற செமஸ்டர்...

அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு – விசாரணைக்கு ஏற்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை, கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ள அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேர்வுகள் ரத்து: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால்...
- Advertisement -spot_img

Latest News

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

தென்னிந்திய சினிமாக்களில் மலையாள திரைப்படம் ஒரு தனி ரகம் தான். அந்த வகையில் தான் “மஞ்சுமெல் பாய்ஸ்” என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது. இப்படம் கடந்த பிப்ரவரி...
- Advertisement -spot_img