Tuesday, March 26, 2024

anna university updates

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி – அண்ணா பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளர் பார்த்தசாரதி என்பவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பல்கலைக்கழக துணைப்பதிவாளர் கைது அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சூரப்பா மீதான மோசடி வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டுமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை...

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து 700 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 6 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு கொரோனா உறுதி: சென்னை ஐஐடியில் கொரோனா நோய் தொற்று காரணமாக 183 மாணவர்கள்...

ரத்தான தேர்வு கட்டணத்தை அண்ணா பல்கலை திருப்பி தர தேவையில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு இறுதிபருவம் தவிர்த்து பிற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ரத்தான தேர்வுகளுக்கு மாணவர்களை கட்டணம் செலுத்தக்கோரி அண்ணா பல்கலை வலியுறுத்துவதாகவும், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை...

அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – அமைச்சர் அன்பழகன் கூறும் காரணங்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து எதுவும் தேவையில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். துணை வேந்தரின் தன்னிச்சையான கடிதம்: அண்ணா பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் சுரப்பா தன்னிச்சையாக அகில இந்திய கவுன்சிலுக்கு, பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்று கடிதம் எழுதினார். இது அனைவர்...

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசுடன் எந்த போரும் இல்லை – துணைவேந்தர் விளக்கம்!!

தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தும் தமிழக அரசுக்கும் ஏதேனும் பிரச்னையையோ என்ற நினைப்பிற்கு எதிராக அப்படி எதுவும் இல்லை என்றும் தமிழக அரசுக்கும் தங்களுக்கும் எந்த பனிப்போரும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா விளக்கம் அளித்துள்ளார். அரியர் சர்ச்சை: தமிழக அரசு கொரோனா பரவலை...

தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் – அண்ணா பல்கலை அறிவிப்பு!!

இறுதி ஆண்டு மாணவர்கள் தொழிநுட்ப கோளாறால் தேர்வினை முறையாக எழுத முடியவில்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வு: கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுகள் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக பொது...

செமஸ்டர் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பெயர் நிரந்தரமாக நீக்கம் – அண்ணா பல்கலை எச்சரிக்கை!!

கல்லூரி கட்டணம் செலுத்ததாக மாணவர்களின் பெயர்கள் நிரந்தரமாக பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக கொரோனா தமிழகத்தை அதிகமாக பாதித்து வருகிறது. இதனால், தற்போது வரை எந்த கல்லுரிகளும் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் மாணவர்களுக்கு நடத்தபட்டுவருகிறது. ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் இந்த நிலையில், அண்ணா...

பொறியியல் தரவரிசை பட்டியலில் அதிர்ச்சி – 2 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சிபெறவில்லை!!

சமீபத்திய பொறியியல் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதில் அதிர்ச்சிகரமான கல்லூரிகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களும் சில கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வெளியீடு: சமீபத்திய பொறியியல் மாணவர்கள் எழுதிய தேர்வுகளுக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான...

ஆன்லைன் மூலம் இறுதியாண்டு தேர்வுகளா?? – அண்ணா பல்கலைக்கழகம் முடிவு!!

கொரோனா பரவல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை ஆன்லைன் மூலமாக வைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு: கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்த நிலையில், பள்ளி தேர்வுகள் கல்வித்துறை சார்பில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஆனால், அதில் பல...
- Advertisement -spot_img

Latest News

ரோகினியின் திட்டத்தை தவிடுபொடியாக்கும் மீனா.., முத்துவின் செயலால் அதிர்ந்த குடும்பத்தினர்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதியின் தாலி பெருக்கு விழாவில் முத்துவால் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என ஸ்ருதியில் அம்மா எச்சரிக்கிறார். இதனால் முத்து...
- Advertisement -spot_img