Wednesday, April 24, 2024

anna university surappa commission

சூரப்பா மீதான விசாரணை – மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்க ஆணையம் முடிவு!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா வகித்து வந்தார். இவர் மீது நிதி முறைகேடு புகார் எழுந்தது. இதனால் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே கால அவகாசத்தை நீட்டிக்க விசாரணை ஆணையம் தற்போது மீண்டும் கால அவகாசத்தை நீட்டிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரப்பா: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா வகித்து வருகிறார். கடந்த...

எனக்கு தெரியாமல் சூரப்பாவை விசாரிக்க குழுவா?? தமிழக ஆளுநர் அதிருப்தி!!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அவர்களை விசாரிக்க தனி குழு அமைத்தது தனக்கு அதிருப்தியாக இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். சூரப்பா அவர்கள் கிட்டத்தட்ட 200 கோடி நிதி மோசடி செய்ததாகவும், இதனால் அவரை விசாரிக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் தனி குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ENEWZ WHATSAPP GROUP...
- Advertisement -spot_img

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -spot_img