Saturday, April 20, 2024

andhra mysterious disease reason

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு காரணம் இது தான் – என்ஐஏ வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல்!!

ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு குடிநீரில் உள்ள வேதிப்பொருள் தான் காரணம் என் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தண்ணீரில் ஏதும் இல்லை எனவும்,அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் தான் காரணம் என்று என்என்ஐ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மர்ம நோய் காரணம்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலூரி நகரில் கடந்த...

ஆந்திராவில் பரவும் மர்ம நோய் – கொரோனா கிருமிநாசினி தான் காரணமா??

ஆந்திர மாநிலத்தில் மக்கள் அதிக அளவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அதிகளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது தான் காரணமாக இருக்குமோ? என்ற வகையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மர்ம நோய்: ஆந்திரா மாநிலத்தில் உள்ள எலூர் என்ற பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தலைசுற்றல், மயக்கம்...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img