alanganallur jallikattu 2020
செய்திகள்
மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம் – ஜல்லிக்கட்டு வீரர்கள் குஷி!!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனை வெளிப்படுத்தும் விதமாக மாடுகளுக்கு மாலை அணிவித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஜல்லிக்கட்டு :
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தமிழனின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். தற்போது கொரோனா பரவலின் காரணமாக நிகழ்ச்சிகள்...
செய்திகள்
சீறிப்பாய்ந்த காளைகள் சிம்மசொப்பனமாக பிடித்த வீரர் ரஞ்சித் – பரிசு மழை
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று (ஜனவரி 17) சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது. இதில் 16 காளைகளை அடக்கி அலங்காநல்லூரை சேர்ந்த வீரர் ரஞ்சித் குமார் முதல் பரிசினைத் தட்டிச் சென்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மொத்தம் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகள் தாக்கியதில்...
செய்திகள்
பொங்கல் – ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் மற்றும் இடங்கள்
தைப்பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விபரம்,
தை முதல் நாள் - ஜனவரி 15 - அவனியாபுரம்
தை 2ம் நாள் - ஜனவரி 16 - பாலமேடு
தை 3ம் நாள் - ஜனவரி 17...
Uncategorized
ஜல்லிக்கட்டு 2020 – தமிழக அரசு சுற்றுலாத் துறை புதிய திட்டம்
இந்த முறை தமிழக
அரசு
சுற்றுலாத்
துறை
ஜல்லிக்கட்டினைக்
காண
புதிய
திட்டத்துடன்
கூடிய
3 நாள்
சுற்றுலாவையும்
அறிவித்துள்ளது. 16 ஜனவரி 2020 முதல்
19 ஜனவரி
2020 அதிகாலை
வரை
இந்த
சுற்றுலா
நிகழ
இருக்கிறது. இதில் சேர
முன்பதிவு
செய்ய
வேண்டும்.
சுற்றுலாத் திட்டம்:
பொங்கலுக்கு மறுநாள்
16ம்
தேதி
இரவு
9 மணிக்கு
, திருவல்லிக்
கேணி
சுற்றுலா
வளர்ச்சிக்
கழகத்திலிருந்து
பேருந்து
புறப்படுகிறது. 17ம் தேதி
அதிகாலை
மதுரையை
அடையும்
*காலை
உணவிற்கு
பிறகு
பேருந்து
அலங்காநல்லூருக்கு
செல்லும்.
*ஜல்லிக்
கட்டு
போட்டிகளை
காண
உங்களுக்கு
சிறப்பு
அனுமதி
வழங்கப்படும்.
*ஜல்லிக்கட்டு
முடிந்த
பிறகு,
அன்றைய
தினம்
இரவு
விடுதியில்
தங்க
ஏற்பாடு
செய்யப்படும்.
*மறுநாள்
காலை
முதல்
இரவு
வரை
மதுரையின்
முக்கிய
சுற்றுலாத்
தளங்களை
காண
நீங்கள்
அழைத்துச்
செல்லப்படுவீர்கள்.
மதுரை மீனாட்சி அம்மன்
கோவில்,
திருமலை
நாயக்கர்
மஹால்,
காந்தி
அருங்காட்சியகம்,
அழகர்
கோவில்
ஆகிய
சுற்றுலாத்
தலங்களுக்கு
அழைத்துச்
செல்லப்படுவர்.
கட்டண விபரம்:
*பெரியவர்களுக்கு
கட்டணம்
- ரூ.
4300
*சிறியவர்களுக்கு
கட்டணம்
- ரூ.
3450
*குளிர்
சாதன
அறை
வசதி
வேண்டுவோர்
கட்டணம்
- ரூ.
4500
மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Latest News
LPG சிலிண்டர் பயனாளிகளுக்கு ஷாக்., இத செய்யலைன்னா இணைப்பு துண்டிக்கப்படும்? வெளியான முக்கிய தகவல்!!!
நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தின் மூலம் இலவச சிலிண்டர் இணைப்பு, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது....