Saturday, April 20, 2024

aicte

பொறியியல் படிப்புகளுக்கு கணிதம், இயற்பியல் பாடங்கள் முக்கியம் – ஏஐசிடிஇ பல்டி!!

சில நாட்களுக்கு முன்பு பொறியியல் படிப்பதற்கு கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் பிடித்திருப்பது அவசியம் இல்லை என்று தெரிவித்து இருந்த ஏஐசிடிஇ தற்போது அந்தர் பல்டியாக வழக்கம் போலவே இந்த பாடங்களை படித்திருந்தால் அவசியம் என்று தெரிவித்துள்ளது. பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை இந்தியாவில் பொறியியல் படிப்பதை பலரும் தங்களது கனவாக வைத்திருப்பர். இந்த படிப்புகளை படிப்பதற்கு பல...

டிச.1 முதல் முதலாமாண்டு இன்ஜினியரிங் வகுப்புகள் தொடங்கும் – AICTE அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் இளநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கடைசி தேதியை நவம்பர் 30 வரை நீட்டித்து அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதியும் வெளியாகி உளள்து. இன்ஜினியரிங் வகுப்புகள்: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட...

அரியர் தேர்வுகள் ரத்து முடிவை AICTE ஏற்காதது உண்மையே – துணைவேந்தர் சூரப்பா பரபரப்பு தகவல்!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்பக்கழகம் (AICTE) கடிதம் எழுதியது உண்மையே என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். அவ்வாறு கடிதம் எதுவும் வரவில்லை என அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில் துணைவேந்தர் சூரப்பா இவ்வாறு...

1.4 லட்சம் புதிய இடங்களைச் சேர்த்து இருக்கும் AICTE – 2020 கல்வியாண்டிற்கான தரவு பட்டியல்..!!

இன்ஜினியரிங் படிப்புகளுக்காக புதிதாக 1.4 லட்சம் இடங்களை (எஐசிடிஐ)தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில் இன்று இந்த வருடத்திற்கான இடங்களுக்கான பட்டியலை வெளியிட்டது. தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்: பள்ளிகளுக்கான தேர்வுகள் முடிந்து தற்போது தான் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதனால், அனைத்து கல்வி நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு மாணவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி...

பொறியியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? AICTE அறிவிப்பு!!

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை திறப்பதற்கான தேதியை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் (AICTE) அறிவித்து உள்ளது. கல்லூரிகள் திறப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி, கல்லூரிகள் உட்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.. வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 20) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின்...
- Advertisement -spot_img