Saturday, April 20, 2024

actress chitra suicide case

‘ஹேமந்த் சந்தேகப்பட்டதால் தான் சித்ரா தற்கொலை செய்து கொண்டார்’ – காவல்துறை பரபரப்பு அறிக்கை!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கை விசாரித்து வந்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் தற்போது அவரது தற்கொலை குறித்த காரணம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் தான் சித்ரா. இவர் ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சிக்குள் வருவதற்கு மிகவும்...

‘சித்ராவிற்கும் எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை’ – ஹேமந்த் ஜாமின் மனு தாக்கல்!!

நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவரது கணவர் தனக்கும் சித்ராவுக்கும் எந்த பிரச்சனையும் கருத்துவேறுபாடுகளும் இல்லை. எனக்கு எதிராக காவல் துறையினர் கூறும் குற்றசாட்டுகள் பொய்யானது என கூறி கணவர் ஹேம்நாத் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். நடிகை சித்ரா தற்கொலை நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9 ம் தேதி...

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இது தான் காரணமா?? ஆர்டிஓ 16 பக்க விசாரணை அறிக்கை!!

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை விசாரித்த ஆர்டிஓ அதிகாரி விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் அதிர்ச்சி.. வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரும் குளறுபடி.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

18வது மக்களவைக் காண தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் முதற்கட்ட வாக்குப்பதிவானது தமிழகத்தில், நேற்று (ஏப்ரல்...
- Advertisement -spot_img