Friday, April 19, 2024

actress chithra suicide case

சித்ரா வழக்கில் ஹேம்நாத் சிக்கியது எப்படி? – போலீசார் வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேம்நாத் தான் என்று சித்ராவின் செல்போன் பதிவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தான் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் விழாவில் மலர்ந்த காதல்: பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தாள் விழா ஒன்றில் தான் சித்ராவும் ஹேம்நாத்தும் முதல் முறை...

சித்ரா தற்கொலைக்கு முன் என்ன பேசினார்?? தாயாரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை!!

தற்கொலை தொடர்பாக சித்ராவின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் ஆர்டிஓ போலீசார். சித்ரா தற்கொலை செய்யும் முன் போன் செய்தாரா? என்ன பேசினார் என அவரது தாயிடம் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்கப்படுகிறது. சித்ரா தற்கொலை: சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வாரம் ஹோட்டலில் தனது சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கான உண்மையான...

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – இன்று முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடக்கம்!!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவரது தாயாருடன் செல்போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ திவ்யா தலைமையிலான விசாரணை இன்று ஆரம்பிக்கிறது. நடிகை சித்ரா 10 வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்....
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img