Thursday, April 25, 2024

actress chithra case

சித்ராவின் விரல் மற்றும் தொலைப்பேசி உரையாடல் ஆய்வு – அறிக்கை வரும் வரை தீர்ப்பு ஒத்திவைப்பு!!

சின்னத்திரை நடிகையான சித்ராவின் தற்கொலை விவகாரத்தில் நாளுக்கு நாள் பல மர்மங்கள் வெளியான வண்ணம் தான் உள்ளது இந்நிலையில் தற்போது சித்ராவின் விரல் நகம் தொலைப்பேசி உரையாடல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. தொடர்ந்து தனது நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல...

நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இது தான் காரணமா?? ஆர்டிஓ 16 பக்க விசாரணை அறிக்கை!!

சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த வழக்கை விசாரித்த ஆர்டிஓ அதிகாரி விசாரணை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்யவில்லை என்று கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை...

சித்ரா வழக்கில் ஹேம்நாத் சிக்கியது எப்படி? – போலீசார் வெளியிடும் திடுக்கிடும் தகவல்!!

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேம்நாத் தான் என்று சித்ராவின் செல்போன் பதிவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு தான் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார் என்று போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரியவந்துள்ளது. பிறந்தநாள் விழாவில் மலர்ந்த காதல்: பொதுவான நண்பர் ஒருவரின் பிறந்தாள் விழா ஒன்றில் தான் சித்ராவும் ஹேம்நாத்தும் முதல் முறை...
- Advertisement -spot_img

Latest News

தமிழக அரசு ஊழியர்களே., பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழக்கு? TNPSC கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்!!!

தமிழகத்தில் TNPSC, TRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது....
- Advertisement -spot_img