Friday, April 26, 2024

50% occupancy in city buses

தமிழக ஊரடங்கு எதிரொலி – பேருந்துகளில் இனி 50% பயணிகள் மட்டுமே அனுமதி!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது போக்குவரத்து கழகம் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. போக்குவரத்துத்துறை: தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மக்களிடையே மிக அதிகமான அளவில் பாதிப்பை...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img