Thursday, April 25, 2024

22 corona patients dead for oxygen leak in maharashtra

மராட்டியத்தில் ஆக்சிஜன் கசிவு – 22 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!!

நாட்டில் சில பகுதிகளில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் ஆக்சிஜென் கசிவு ஏற்பட்டு 22 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். ஆக்சிஜென் கசிவு: நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் நாட்டில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்...
- Advertisement -spot_img

Latest News

கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது...
- Advertisement -spot_img