Friday, April 26, 2024

14th ipl natarajan ruled

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ‘யார்கர் மன்னன்’ நடராஜன் – சோகத்தில் ரசிகர்கள்!!

இந்தியாவில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் இருந்து ஐதராபாத் அணியின் யார்கர் மன்னன் நடராஜன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நடராஜன் கடந்த சீசன் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடிய நடராஜன் தனது யார்கர் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறவைத்தார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா...
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -spot_img