11 corona patients death for breathing problem
செய்திகள்
மூச்சு திணறல் காரணமாக 11 கொரோனா நோயாளிகள் பலி – செங்கல்பட்டில் நடந்த சோகம்!!
Kannan -
நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு தற்போது நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆக்சிஜனை பற்றாக்குறை:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து புதிய...
Latest News
CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 34 வது லீக் போட்டியில் சென்னை...