1000 tons oxygen producing in tuticorin sterlite
செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி – வேதாந்தா நிறுவனம் தகவல்!!
Kannan -
இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி குறித்த தகவலை வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி:
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக ஆகிசிஜன் இன்றி தவித்து வருகின்றனர். ஏற்கனவே மக்கள் அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களுக்கு...
Latest News
HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!
ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...