‘ஏண்டி நீ அந்த ஸ்டார் ஹோட்டல்ல, என்ன பண்ணணு சொல்லட்டா’ – வனிதாவை சீண்டும் சூர்யாதேவி!!

0

சமூக வலைத்தளங்களில் வனிதா பற்றிய செய்திகள் பரவலாகி வருகிறது. ஆனாலும் எதையுமே கண்டுகொள்ளாமல் தனது வேளையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் வனிதா விஜயகுமார். இந்நிலையில் இத்தனை நாட்கள் வனிதா பற்றி எதுவம் பேசாமல் அமைதியாக இருந்த சூர்யா தேவி அவரை பற்றி கண்டபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வனிதா, சூர்யா தேவி

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம் பிடித்து ஒரு நிலைக்கு வரும் சமயத்தில் மூன்றாவது பீட்டர் பால் என்பவரை மணம் புரிந்தார். இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. ஆனால் எதையுமே கண்டுகொள்ளாத வனிதா இதனை பற்றி பேசியவர்களை கண்டபடி விளாசினார்.

ஆனால் பீட்டர் பால் வெளியில் தலைகாட்டவே இல்லை. மேலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூட பாராமல் வீடியோவில் முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது என பல அராஜகங்களை செய்து வந்தார். ஆடிய அத்தனை ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல பீட்டர் பாலுக்கும், இவருக்கும் பிரேக்கப் ஆனது. அப்பொழுது சமூக வலைத்தளங்களில் கண்ணீர் விட்டு பேசினார். இது நடிப்பு என்றும் பலர் கூறி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதையெல்லாம் தாண்டி வனிதாவை கண்டபடி பேசியது சூர்யா தேவி தான். சாக்கடை, குப்பை என்று தகாத வார்த்தையில் எல்லாம் பேசினார் சூர்யா தேவி. என் புருஷனை வேணும்னா அஞ்சாவதா வச்சுகோ என்று கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசி வனிதாவை வம்பிழுத்து வந்தார். தற்போது நீண்ட நாட்களாக வனிதாவை பற்றி பேசாமல் இருந்த சூர்யா தேவி மறுபடியும் வனிதாவை சீண்டியுள்ளார்.

ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட அதுல்யா ரவி!!

அதாவது வனிதா தற்போது தனது யூடுப் Subscribers-ஸை நேரில் சென்று அவர்களின் வீட்டில் சாப்பிட்டுள்ளார். அந்த வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அதற்கு சூர்யா தேவி வனிதாவை, ஏண்டி நீயெல்லாம் திருந்தவே மாட்டியா?? நானே அந்த வீடியோவை பார்த்து உன்ன நம்பிட்டேன். அந்த அளவுக்கு நடிக்கிறடி நீ. அதுக்கு அப்பறம் நேரா ஒரு பார்ட்டிக்கு போயிருக்க. அங்க என்ன பண்ணணு நான் சொல்லட்டா. போட்டோவை அனுப்பட்டா.

surya devi

உன் மொத பொண்ணு இப்படி சிரிக்கிறாளே, உன் ரெண்டாவது பொண்ணு ஏன் இப்படி இருக்கானு சொல்லட்டா. அப்பறம் என் கமன்ட் பாக்ஸா ஆன் பண்ணி தான் வச்சு இருக்கேன். என்ன திட்றவன் என்ன உன்னோட ஜால்றா காரனுங்க தான். என்று பச்சையாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here