வாடிவாசல் படத்தில் சூர்யா கையாளும் புதிய யுக்தி – அப்போ பண்ணது இப்போ யூஸ் ஆகுதே!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

நடிகர் சூர்யா தான் அடுத்து நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் தான் கவனித்த கலையின் புதிய யுக்தியை இந்த படத்தில் பயன்படுத்த உள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புது யுக்தி :

நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் ஜெய் பீம். இந்த திரைப்படம் பல்வேறு, நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று சிக்கித் தவித்தது. அதே அளவிற்கு, வெற்றியையும் வாரி குவித்தது. இந்த படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் துபாய் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் கேரளா சென்று வந்த சூர்யா, அங்கு சிறப்பாக செயல்பட்டு வரும் களரி கலையை பார்த்து வியந்துள்ளார். இப்போது, எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனை அடுத்து, வெற்றிமாறனின் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், கேரளாவில் தான் கவனித்த களரி கலையின் உக்தியை இதில் பயன்படுத்த உள்ளார். இதனால், தான் முன்பு கவனித்து வைத்த அந்த வித்தை தற்போது தனக்கு பயன்படுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சூர்யா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here