ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – காட்சியை நீக்கி படக்குழு அதிரடி!!

0
மீண்டும் விஸ்வருபமெடுக்கும் ஜெய்பீம் விவகாரம் - சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதித்த போலீஸ்!!
மீண்டும் விஸ்வருபமெடுக்கும் ஜெய்பீம் விவகாரம் - சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதித்த போலீஸ்!!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய பட காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதன் படக்குழு அறிவித்துள்ளது.

படக்காட்சிகள் நீக்கம் :

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளியான படம் ஜெய் பீம். சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்த இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை பேசும் இந்த படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில், பழங்குடியின மக்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காலண்டரில், வன்னியர் சமூகத்தின் குறியீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய இந்த காட்சி நீக்கம் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here