தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரணிதா, பெண் குழந்தையை பெற்றெடுத்த மகிழ்ச்சிகரமான செய்தியை, போட்டோவுடன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தாயான நடிகை :
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பிரணிதா. இவர், கார்த்தியின் சகுனி என்ற படத்தில் நாயகியாக நடித்து பெரிய அளவில் பேசப்பட்டார். இதனை தொடர்ந்து, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்து தனது அழுத்திருத்தமான நடிப்பை பதிவு செய்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்த இவர், அண்மையில் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து பதிவிட்ட நடிகை, இந்த கடினமான சூழலை தாண்டி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை, சாத்தியமாக்கிய டாக்டர் சுனில் ஈஸ்வர் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார். குழந்தையின் முகத்தை மறைத்த படி, தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகான போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்