பிரபல நடிகையான ஜோதிகா இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகம் நடித்து வருகிறார். சினிமாவில் ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுக்க திணறி இருந்தாலும், நாளடைவில் தனது திறமையால் முன்னுக்கு வந்தார்.
நக்மாவின் தங்கை என்ற அடையாளம் மட்டுமின்றி, தனக்கென்று தனி புகழை சம்பாதித்து கொண்டார். சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிக்கவே இல்லை. சினிமாவிற்கு கேப் விட்டிருந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
சிறந்த கணவர்-மனைவிக்கு எடுத்துக்காட்டே சூர்யா-ஜோதிகா தான். சமீபத்தில் விருது வழங்கும் விழாவில், ஜோதிகா தனது மகள், மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவெலில் ட்ரெண்டிங்கானது. இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகா குடும்பத்தில் யாரும் பார்த்திராத புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.