நான்காவது முறையாக சூர்யாவுடன் இணையும் மாஸ் இயக்குனர் – மரண எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
அந்த மனசு தான் சார் கடவுள்.. விபத்தில் மாட்டிய தன் ரசிகருக்காக சூர்யா செய்த செயல் - குவியும் பாராட்டு!

நடிகர் சூர்யா நான்காவது முறையாக இயக்குநர் பாலாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவித்து ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பாலாவுடன் சூர்யா:

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.  இவர் நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் வருகிற நவம்பர் இரண்டாம் தேதி ரிலீசாக உள்ளது.  இதையடுத்து வாடிவாசல், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இயக்குனர் பாலா உடன் 4வது முறையாக கூட்டணி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே இவர் இயக்குனர் பாலாவுடன் நந்தா, பிதாமகன், மாயாவி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சூர்யாவின் இந்த திரைப்பட கூட்டணி  பற்றிய அறிக்கை ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here