நீங்கள் பலரின் கண்ணீரை துடைக்கிறீர்கள் – மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்!!

0
நீங்கள் பலரின் கண்ணீரை துடைக்கிறீர்கள் - மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்!!
நீங்கள் பலரின் கண்ணீரை துடைக்கிறீர்கள் - மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்!!

கொரோனாவால் இறந்தவர்களுக்கு நிவாரண நிதி தரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நீங்கள் பலரின் கண்ணீரை துடைக்கிறீர்கள் - மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்!!
நீங்கள் பலரின் கண்ணீரை துடைக்கிறீர்கள் – மத்திய அரசை பாராட்டிய உச்சநீதிமன்றம்!!

அனைத்து சாமானிய மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது இந்த கொரோனா. அதுவும் இந்த கொரோனா பெருந்தொற்றால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் மனதாலும் பொருளாதார ரீதியாகவும் பெரும் துயரை சந்திக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குகிறது. இந்த நடவடிக்கை பலரது கண்ணீரை துடைக்க கூடியதாக இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து மத்திய அரசை பாராட்டியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here