சுந்தரி சீரியல் – பெட்ரோல் பங்க்கில் முட்டிக்கொண்ட அனு, சுந்தரி! காரணம் என்ன தெரியுமா??

0

சுந்தரி சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

சுந்தரி

சுந்தரி சீரியலில் அனுவின் அம்மாவிற்கு உண்மை தெரிந்த நிலையில் அந்த அதிர்ச்சியில் அவர் மயக்கமடைய இதனால் உயிருக்கே போராடி வந்தார். தற்போது சுயநினைவுடன் இருக்கும் அவரால் எதுவுமே பேச முடியாது. சுந்தரியுடன் வாழவும் கார்த்திக் தயாராக இல்லை. சுந்தரியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

சுந்தரியிடம் நாளுக்கு நாள் அன்பாக பழக ஆரம்பிக்கும் கிருஷ்ணன் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். நாளடைவில் உண்மை தெரிந்தால் சுந்தரியின் நிலை என்னாகும்?? அதே நேரத்தில் அனுவின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சுந்தரி, பெட்ரோல் பங்க்கில் காரில் எதையோ பார்த்து கல்லை வைத்து கார் கண்ணாடியை உடைக்கிறார். அருகில் இருப்பவர்களையும் தள்ளி விடுகிறார். இந்நிலையில் அனு அங்கு வர சுந்தரிக்கு, அனுவிற்கும் இடையே வாக்குவாதம் முத்துகிறது. இதோடு ப்ரோமோவும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here