புதுக்கதையுடன் களமிறங்கும் தனுசு சுந்தர்.சி கூட்டணி – வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேனே என்று கதறிய டாக்டர் ஹீரோ!!

0

சிவகார்த்திகேயனிடம் புது கதை ஒன்றை சொல்லிய இயக்குனர் சுந்தர் சி அந்த கதை அவருக்கு பிடிக்காமல் போனதால் அதை தனுஷிடம் சொல்லி ஓகே செய்து விட்டார்.

வாய்ப்பை நழுவ விட்ட நடிகர்:

தமிழ் திரை உலகத்தில் உள்ள இயக்குனர்களில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. காமெடி கலந்த படத்தை இயக்குவதில் அவர் கைதேர்ந்தவர். இந்த நிலையில், தாம் எழுதிய புதுக்கதை ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயனிடம் சொல்லியுள்ளார்.

அவரிடம் நேரடியாக கதை எனக்கு பிடிக்கவில்லை என்பதை சொல்ல விரும்பாத சிவா, வாய்ப்பு வரும் போது இணைவதாக கூறியுள்ளார். இதனை அடுத்து, இந்த கதையை நடிகர் தனுஷிடம் சொல்லிய சுந்தர் சி இந்த கதையில் நடிக்க இவரை ஓகே செய்து விட்டார். இதை கேள்விப்பட்ட நடிகர் சிவா நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்ற வயிற்றெரிச்சலில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here