இனி தினமும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் – பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடர் பரபரப்பான திருப்பங்களுடன் இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேர ஸ்பெஷல்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் ரோஜா. ஆரம்பத்தில் சுமாரான ஆதரவை பெற்று ஒளிபரப்பாகிய இந்த தொடர் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி தற்போது பல ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியுள்ளது.  இந்த தொடரின் அர்ஜுன்-ரோஜா ஜோடி சின்னத்திரையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரோஜாவின் தாய் செண்பகம் பல ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகி ரோஜாவுடன் இணைந்துள்ளார்.  ஆனால், அந்த உண்மை இன்னும் வெளி உலகத்துக்கு வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது.  இத்தகு முக்கிய நகர்வுகளுடன், ஒளிபரப்பாகும் இந்த தொடர் வருகிற 22ம் தேதிக்கு பிறகு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here