சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் நடித்து வந்த காயத்ரி, அந்த தொடரில் தன்னுடன் நடித்த நடிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மீண்டும் இணைந்த குடும்பம்:
சன் தொலைக்காட்சியில் 90ஸ் காலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிய சீரியல்களில் ஒன்று மெட்டிஒலி. இந்த தொடரில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்ரி. இதையடுத்து இவர்,தற்போது ரோஜா சீரியலில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சின்னத்திரைக்கு முன்னர் காயத்ரி, நடிகர் அஜித் மற்றும் விஜய் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தான் மெட்டி ஒலி சீரியலில் நடித்தார்.
Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்
மெட்டி ஒலி சீரியலில் நடித்து வந்த அனைத்து நடிகர்களும் தற்போது வரை அதே பிணைப்பில் உள்ளனர். இந்த தொடரில் தனது கடைசி தங்கையாக பவானி கேரக்டரில் நடித்த ரேவதிக்கு, சமீபத்தில் காயத்ரி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதோடு சேர்த்து இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இவர்களது பாசத்தை பார்த்து ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்