குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி மலிவு விலையில் இது கிடைக்கும்.., அரசு அறிவிப்பு!!!

0
குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி மலிவு விலையில் இது கிடைக்கும்.., அரசு அறிவிப்பு!!!
குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.., இனி மலிவு விலையில் இது கிடைக்கும்.., அரசு அறிவிப்பு!!!

ரேஷன் கடைகளில் இனி வரும் நாட்களில் குறைந்த விலையில் சிறுதானிய பொருட்கள் வழங்க உள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுதானியம்

இந்தியாவில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில் மற்றும் இதர சமையல் பொருட்கள் போன்றவை குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பண்டிகைகளின் போது சலுகைகளும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதால் இனி வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற சிறுதானிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

ஐஸ்வர்யா ரஜிகாந்த் வீட்டில் மேலும் 43 சவரன்களை பறிமுதல் செய்த காவல்துறை – தொடரும் விசாரணை!!

மேலும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் கீழ் உள்ள ரேஷன் கார்டு சேவைகள் அனைத்தும் மத்திய அரசின் பொது சேவை மையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here