பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே கவனம்.., பெயர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருக்கா? இது தான் கடைசி வாய்ப்பு!!!

0
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே கவனம்.., பெயர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருக்கா? இது தான் கடைசி வாய்ப்பு!!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே கவனம்.., பெயர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருக்கா? இது தான் கடைசி வாய்ப்பு!!!

நடப்பு ஆண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ மாணவியர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை “எமிஸ்” தளத்தில் பதிவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இதற்கான பணி முடிவடைந்த நிலையில் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம்ஏதேனும் இருப்பின் அதை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதாவது “எமிஸ்” தளத்தில் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின் இன்று (பிப்ரவரி 3) முதல் பிப்ரவரி 10ம் தேதிக்குள் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மத்திய பட்ஜெட் 2023.., ரயில் கட்டண சலுகையில் மூத்த குடிமக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!!!

மேலும் இதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதால் மாணவர்களின் பெயர் பட்டியலை முறையாக சோதனை மேற்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியருக்கு முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here