இலங்கையில் தற்போது பொருளாதார பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில், அந்நாட்டின் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி 24 மணி நேரத்தில் பதவி விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரையை விலக்கி பிராவுடன் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி., சிலிர்த்து போன ரசிகர்கள்!!
மக்கள் அதிர்ச்சி:
இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார மந்த நிலை, ஏற்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்குள்ள அத்தியாவசிய பொருட்களின் நிலை பன் மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், இங்குள்ள பல இடங்களில் முழு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பொருளாதார சிக்கலுக்கு பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையின் புதிய நிதியமைச்சராக நேற்று பொறுப்பேற்ற அலி சப்ரி, பொறுப்பேற்றுக்கொண்ட 24 மணி நேரத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்த சம்பவம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பொருளாதார சிக்கல்களில் சிக்கி தவிக்கும் அரசுக்கு இது மேலும், நெருக்கடியை கொடுத்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்