நாட்டில் அதிகரிக்கும் பதற்ற நிலை – தலைநகரில் அமலான ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!!

0
நாட்டில் அதிகரிக்கும் பதற்ற நிலை - தலைநகரில் அமலான ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!!
நாட்டில் அதிகரிக்கும் பதற்ற நிலை - தலைநகரில் அமலான ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் அச்சம்!!
பொருளாதார சரிவு காரணமாக பொதுமக்களிடையே வன்முறை வெடித்ததால் இலங்கை தலைநகர் கொழும்புவில், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்:

நம் அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இந்த அசுர விலை உயர்வுக்கு காரணம், இலங்கை அதிபர் மற்றும் பிரதமரின் மோசமான நடவடிக்கைகளே  காரணமென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். மேலும் இருவரும் பதவி விலக வேண்டும் என, பொதுமக்கள் அனைவரும் கூடி அதிபர் மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போக, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவை தாக்க முயன்றதால் அங்கு பரபரப்பு அதிகரித்து காணப்படுகிறது. அங்கு நிலவி வரும், நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை அதிகரித்து காணப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here