பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்., முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்., எதற்காக தெரியுமா??

0
பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்., முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்., எதற்காக தெரியுமா??
பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்., முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்., எதற்காக தெரியுமா??

தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்காக பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இவர்கள் பயணங்களை மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்து, ரயில்வே துறைகள் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பத்து தல படத்தை ரஜினி தூக்கிபோட காரணம் என்னனு தெரியுமா? தயாரிப்பாளர் பகிர்ந்த முக்கிய தகவல்!!

அதன் படி ஏப்ரல் 1 ஆம் தேதி திருச்சி – திருவாரூக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதாவது திருச்சியில் இருந்து காலை 9.20-க்கு புறப்படும் ரயில் திருவாரூருக்கு காலை 11.40 மணிக்கு சென்றடையும். மேலும் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியமில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here