சூர்யா மாதிரி நீயும் இத செஞ்சுறகூடாது – பல வருடங்களுக்கு முன்பே கார்த்திக்கை எச்சரித்த சிவகுமார்!!

0

நடிகர் சிவகுமார் தனது மகனான கார்த்திக் காதல் திருமணம் செய்யக்கூடாது என கூறி பல வருடங்களுக்கு முன்பே அவர் எச்சரிக்கை விடுத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

சிவகுமார் எச்சரிக்கை :

நடிகர் சிவகுமாரின் குடும்பம் பாரம்பரியமிக்க ஒரு இந்து குடும்பம். அவரது இரண்டு மகன்களும் தற்போது பல படங்களில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது சக நடிகையான ஜோதிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சிவகுமார் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் தான் பார்த்து வைக்கும் பெண்ணுடன் திருமணம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார். சூர்யா விஷயத்தில் இது நடக்காமல் போனதால் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் அவரது இரண்டாவது மகன் கார்த்திக்,பையா படத்தில் நடிக்கும் போது நடிகை தமன்னாவுடன் காதல் வயப்பட்டு இருந்தார். இந்த விஷயம் அவர் காதுக்கு செல்லவே, தனது மகன் கார்த்தியை அழைத்து கண்டித்துள்ளார். பின், தன்னுடைய உறவுக்கார பெண்ணான சிவரஞ்சனி என்பவரை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைத்தார். தற்போது இந்த தம்பதிக்கு உமையாள் என்ற குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் விருப்பத்திற்காக நடிகர் கார்த்தி தன்னுடைய காதலை தியாகம் செய்தார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here