மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாவாடை சட்டை அணிந்து சிறுபிள்ளையாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோ!!!
நடிகர் சிவகார்த்திகேயன் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பிறகு மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.அவரின் வளர்ச்சியை அசுர வளர்ச்சி என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஒரு சிறிய கால கட்டத்தில் தன் நடிப்பு திறமையால் முன்னேறி உள்ளார்.
தற்போது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வெங்கட் பிரபு படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் 20 வது படத்தை இயக்குனர் அனுதீப் என்பவரை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக உருவாக உள்ளது. தமிழில் இந்த படத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபு திரைக்கதை, வசனம் எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ரசிகர்கள் இந்த கூட்டணி எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக உள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்