நடிகர் சிவாஜி கணேசனின், சொத்துக்களை பிரித்து கொள்வதில் அவரது பிள்ளைகளுக்குள் பிரச்சனை எழுந்துள்ள நிலையில், அவரது சகோதரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
அய்யயோ.. கால்லை சீக்கிரம் இறங்குங்க.. பேண்ட் இல்லாம ஏதோ தெரியுது ஐஸ்வர்யா – திண்டாடும் இளசுகள்!
நீதிமன்றத்தில் வழக்கு :
தமிழ் திரையுலகின் ஜாம்பவனாக திகழ்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். செவாலியே உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற, இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற இரண்டு மகன்களும், சாந்தி ராஜ்வி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தற்போது சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களை, அவர்களது வாரிசுகள் பிரித்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தனது சகோதரர்கள் பிரபு மற்றும் ராம்குமாருக்கு எதிராக அவரது சகோதரிகள், நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தங்கள் சகோதரர்களுக்கு அனுப்பியுள்ள சட்டப்பூர்வ நோட்டீஸில், நிலம் மற்றும் சொத்துக்களில் எந்த பகுதியையும் விற்கவோ அல்லது மாற்றவோ அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்