இந்த கருமத்துக்கு தான் நான் இதை வெளியில் சொல்லாமல் இருந்தேன் – கொந்தளித்த பாடகி சின்மயி!!

0
இந்த கருமத்துக்கு தான் நான் இதை வெளியில் சொல்லாமல் இருந்தேன் - கொந்தளித்த பாடகி சின்மயி!!

பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், தன்னைப் பற்றி அவதூறு பேசி அவர்கள் குறித்து மோசமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

கருத்துப் பதிவு:

கோலிவுட் சினிமாவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் சின்மயி. இவர் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை அண்மையில் சமூக வலைதளங்களில் அறிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சிலர், அவரது குழந்தையை இவர் மீடுவில் புகார் அளித்த வைரமுத்துவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர். இதனால் கொந்தளித்த பாடகி, அந்த அவதூறு கருத்து தெரிவித்த நெட்டிசனுக்கு செருப்படி பதில் கொடுத்து அதிர வைத்தார்.

இந்த நிலையில், இவர் சமீபத்தில் தனது ட்விட்டரில் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தனது பிரசவம் குறித்த அறிவித்தவுடன்,  பலரும் என்னைப் பற்றி  அவதூறு பேசி வருகின்றனர். பெண்ணியம் பேசும் பெண்ணியவாதிகள் நிறைந்த இந்த தமிழகத்தில் இதுபோன்ற, சாக்கடை குப்பைகள் இருந்ததால் தான் என் கர்ப்பம் குறித்து நான் இதுவரை பேசாமல் இருந்தேன் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here