இறந்த தங்கையின் 20ம் ஆண்டு நினைவு தினம் – நடிகை சிம்ரனின் செயலால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

0
இறந்த தங்கையின் 20ம் ஆண்டு நினைவு தினம் - நடிகை சிம்ரனின் செயலால் கண்கலங்கிய ரசிகர்கள்!!
இறந்த தங்கையின் 20ம் ஆண்டு நினைவு தினம் - நடிகை சிம்ரனின் செயலால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

நடிகை சிம்ரன் தனது உடன் பிறந்த தங்கை, மோனலின் இருபதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவர் குறித்த முக்கிய பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் பொதுமுடக்கம் அமல் – போலீசார் குவிக்கப்பட்டதால் அதிகரிக்கும் பரபரப்பு!!

வைரல் பதிவு:

நடிகை சிம்ரனின் உடன் பிறந்த தங்கையும் பிரபல நடிகையுமான மோனல் என்பவர் கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான பார்வை ஒன்றே என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதனை அடுத்து விஜய்க்கு ஜோடியாக பத்ரி என்ற படத்தில் நடித்திருந்தார். இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தையும், ரசிகர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இறந்த தங்கையின் 20ம் ஆண்டு நினைவு தினம் - நடிகை சிம்ரனின் செயலால் கண்கலங்கிய ரசிகர்கள்!!
இறந்த தங்கையின் 20ம் ஆண்டு நினைவு தினம் – நடிகை சிம்ரனின் செயலால் கண்கலங்கிய ரசிகர்கள்!!

தன் தங்கையின் 20 ஆம் ஆண்டு, நினைவு தினத்தையொட்டி நடிகை சிம்ரன் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “இப்போது நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம் என்பது எனக்கு தெரியும். நீ இல்லாத இந்த 20 ஆண்டுகளும் என்னுடைய ஒரு அங்கமாகவே நீ இருக்கிறாய், உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் மோனு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார். நடிகை சிம்ரனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கண் கலங்கி போயினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here