தமிழகத்தில் பாரம்பரிய கலைக்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம் – மக்கள் உற்சாக வரவேற்பு!!

0
தமிழகத்தில் பாரம்பரிய கலைக்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!!
தமிழகத்தில் பாரம்பரிய கலைக்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!!

தமிழ் நாட்டின் பாரம்பரிய கலையாக போற்றப்படும் சிலம்பம் தற்போது கேலோ இந்தியா விளையாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு தமிழக மக்கள் தங்கள் வரவேற்பை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் பாரம்பரிய கலைக்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!!
தமிழகத்தில் பாரம்பரிய கலைக்கு இந்திய அளவில் கிடைத்த அங்கீகாரம் – மக்கள் உற்சாக வரவேற்பு!!

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகத்தால் 21 வயதிற்கு உட்பட விளையாட்டு வீரர்கள் பங்குபெறும் கேலோ இந்தியா விளையாட்டுகள் கோலாகலமாக நடத்தப்படும். இந்நிலையில் இந்த வருடம் முதல் கேலோ இந்தியா போட்டியில் தமிழகத்தின் வீர விளையாட்டான சிலம்பத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதற்கு பல சிலம்ப வீர, வீராங்கனைகள் தங்கள் பாராட்டுகளையும், வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here