மகளுடன் சேர்ந்து நடிகை ஸ்ரேயா செய்த செயல் – கொட்டும் மழையிலும் குத்தாட்டம் போட்டு அசத்தல்!!

0
மகளுடன் சேர்ந்து நடிகை ஸ்ரேயா செய்த செயல் - கொட்டும் மழையிலும் குத்தாட்டம் போட்டு அசத்தல்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஸ்ரேயா, தனது மகனுடன்  கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

மகளுடன் குத்தாட்டம்:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஸ்ரேயா. இவர் விஜய், ரஜினி, விஷால், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.  கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவர் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஆக்டிவாக வலம் வந்த இவர், தனது குழந்தையுடன் சேர்ந்து முக்கிய செயல் ஒன்றை செய்துள்ளார்.  அதாவது, தனது மகளுடன் சேர்ந்து கொட்டும் மழையில் குத்தாட்டம் போட்டு உள்ளார். இதை பார்த்த பலரும், குழந்தையோடு குழந்தையாக மாறி விட்டீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here