மாலத்தீவுகளில் மஜாவாக போஸ் கொடுத்த ஷிவானி – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

0

சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். தற்போது மாலத்தீவுகளில் தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ஷிவானி நாராயணன்

பல நடிகைகள் இன்று சீரியல் மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலம் அடைகின்றனர். அதில் சிலர் தான் வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர். இவர்கள் சீரியலில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர்.

மேலும் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – அவதியில் மக்கள்!!

ஆனால், இவர்களை போல் அல்லாமல் சீரியலில் இருந்து வந்து மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது வரை சீரியலில் நடித்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலில் நடிகர் ஆசாத்திற்கு ஜோடியாக நடித்தார். இவர்களது காம்போ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனது. இந்த சீரியலுக்கு பின்பு ஷிவானி மிகவும் முக்கியமான ஒரு சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனை அடுத்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரெட்டை ரோஜா’ என்ற சீரியலில் நடித்தார். அதில் இவர் இரட்டை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழினை சம்பாரித்தார். இவருக்கும் ஆசாத்திற்கும் இருந்த கெமிஸ்ட்ரி நன்றாக இருந்த காரணத்தால் இருவரும் மீண்டும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற சீரியலில் நடித்தனர்.

ஆனால். பல்வேறு காரணங்களால் ஷிவானியால் அந்த சீரியலில் நடிக்க இயலவில்லை. இப்படியான சூழலில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அப்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. தற்போது இவர் மாலத்தீவுகளில் தனது விடுமுறையினை கொண்டாடி வருகிறார். தான் நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தினை இவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் அள்ளுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here